அதிக அளவு துர்நாற்றம்

Update: 2024-03-03 14:01 GMT

சென்னை சேத்துப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயின் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியாக செல்பவர்கள் மூக்கை மூடி கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்