தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-02-25 13:51 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தாராபுரம் வட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் நிலையில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசும் கழிவுநீர் தேங்கி இருக்கும் இடத்தின் வழியாக கொண்டரசம்பாளையம் அரசு பள்ளி உள்ளது. அதன் வழியாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே உடனடியாக சுத்தம் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்,கவுண்டச்சிபுதூர்

9942937327

மேலும் செய்திகள்