நோய் பரவும் அபாயம்

Update: 2024-02-25 12:36 GMT

கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையம் அருகே பள்ளி அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி வருகிறது. அந்த கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்