நோய் பரவும் அபாயம்

Update: 2024-02-25 11:08 GMT
கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதூர் தேசீயநெடுஞ்சாலை ஒரத்தில் குளம் போல் மழைநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்