கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-02-11 17:40 GMT
விழுப்புரம் அருகே வீ.புதுப்பாளையம் கெடார் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவ கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்