நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய்

Update: 2024-02-11 17:13 GMT

வடமதுரை அருகே தென்னம்பட்டியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் பணி முடிவடையாமல் கால்வாய் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயில் தேங்கி நிரம்பி வழிகிறது. எனவே கால்வாய் கட்டும் பணியை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்