தேங்கிய கழிவுநீர்

Update: 2024-02-11 16:35 GMT

மதுரை நெல்பேட்டை ஆற்றோர சாலையில் பல மாதாங்களாகவே கழிவுநீர், குளம்போல் தேங்கி நிற்கிறது, மேலும் அப்பகுதியில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்