பாதியில் விடப்பட்ட பணி

Update: 2024-02-11 15:01 GMT

அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி 3-வது வீதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே பணி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்