நோய் பரவும் அபாயம்

Update: 2024-02-04 16:43 GMT

வேடசந்தூர் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியான நேருஜிநகரில் சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவம் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்