கால்வாய்களில் அடைப்பு

Update: 2024-02-04 12:03 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்டு உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதுடன் சாலையும் பழுதடைந்து வருகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கால்வாய் அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்