பாதாள சாக்கடையில் உடைப்பு

Update: 2024-01-28 14:41 GMT

 ஈரோடு பெருந்துறை ரோட்டில் இந்தியன் வங்கி கட்டிடம் அருகே மழைநீர் வடிகால் கட்டும் பணியின்போது பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் அடிக்கிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடனே பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்