நடவடிக்கை தேவை

Update: 2024-01-21 17:51 GMT

மதுரை அண்ணா நகர் எஸ்.எம்.பி. காலனியில் உள்ள பல பகுதிகளில் சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்