கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-21 15:47 GMT
வடலூர் பழைய ரெஜிஸ்டர் ஆபிசர் தெருவில் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்