சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-01-21 14:56 GMT

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள வங்கி கட்டிடம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்