செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர் ஊராட்சி கொலம்பாக்கம் பகுதியில் மயான பூமிக்கு செல்லும் பாதையில் குப்பகைள் மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டபடுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் மயான பூமிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறன்றனர். இதனால் அதிக அளவு துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.