தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-14 14:45 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மூக்கை பிடித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்