துர்நாற்றம்

Update: 2024-01-14 13:29 GMT

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து, சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வாரி, அந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்