சீரமைக்க வேண்டும்

Update: 2024-01-14 07:47 GMT

மருதங்கோடு ஊராட்சியில் தேரியான்விளை உள்ளது. இந்த பகுதியில் தற்போது சிமெண்டு சாலையும், அதன் பக்கவாட்டில் மழைநீர் வடிகால் ஓடையும் அமைக்கப்பட்டது. வடிகால் ஓடையை முறையாக பராமரிக்காததால் தற்போது கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் ஓடையை தூர்வாி சீரமைக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்