வடிகால் வசதி வேண்டும்

Update: 2024-01-07 15:36 GMT

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் வடக்குத்தெரு காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லவும், மழை பெய்யும் போது மழை நீர் செல்லவும் வழி இன்றி காணப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்