சுகாதாரக்கேடு

Update: 2024-01-07 10:08 GMT

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜாநகரில் இருந்து தியாகராஜநகருக்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்