நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-07-26 12:41 GMT

சென்னை திருவான்மியூர், ராஜாஜி நகர் 2-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் அமைக்கப்பட்டது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கழிவுநீர் வடிகால் இணைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை ஏற்று கழிவுநீர் வடிகால் இணைப்பு அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்