கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-12-31 18:07 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் பாரதி சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக மாநகர மக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்