கால்வாயில் அடைப்பு

Update: 2023-12-31 17:11 GMT

தேனி ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் சிலர் சிமெண்டு கலவையை கொட்டிச்சென்றுள்ளனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்