கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2023-12-31 13:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்