நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-24 13:57 GMT

சிவகங்கை மாவட்டம் மேலதெரு கல்லூரணி பகுதியில் சமீபத்தில் கழிவுநீர் செல்வதற்காக புதிதாக வாய்க்கால் கட்டப்பட்டது. ஆனால் கழிவுநீர் சரிவர செல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி நோய் பரவும் நிலை உள்ளது . எனவே கழிவுநீர் வெளியேற சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்