சென்னை எழும்பூர், கன்னிமார நூலக வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் அருகே வடிகால்வாய் பணிகள் சரியாக செய்யவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும். நூலகத்திற்கு வெளியே இருந்து படிக்கும் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மாணவர்கள் செல்லும் இடம் என்பதால் உடனடியாக வடிகால்வாய் பணிகளை சரி செய்து, கழுவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.