கழிவுநீா் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-12-17 18:17 GMT
சின்னசேலம் பகுதியில் உள்ள விஜயபுரம் முருகன் கோவில் அருகில் கூகையூர் பஸ் நிறுத்தம் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்