தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-17 16:45 GMT

மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட சின்னியம்பாளையம் காந்தி நகரில் சாக்கடை வடிகால் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் ஒரிடத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நோய் பரவி வருகிறது. உடனே சாக்கடை வடிகாலை பராமரித்து முறையாக கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்