தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-12-10 18:00 GMT
குறிஞ்சிப்பாடி அருகே சித்தாலிக்குப்பம் அம்பேத்கர் நகரில் வடிகால், சாலை உள்ளிட்ட வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடலை புரட்டும் அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே புதிதாக சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்