தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-12-10 08:55 GMT

புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட அம்பாள் நகர் சந்திமூட்டில் கழிவு நீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்