சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2023-12-03 16:55 GMT

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் அண்ணா சிலை பின்புறம் சாக்கடை உள்ளது. இந்த பகுதியில் வக்கீல்கள் அலுவலகம், ஓட்டல்கள், பேக்கரிகள் நடைபாதை கடைகள் என பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த சாக்கடை கால்வாயில் நீண்ட நாட்களாக கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

- குமார், ஓசூர்.

மேலும் செய்திகள்