தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-03 11:46 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை சிவன் கோவில் தெருவில் உள்ள பாலத்தில் சாக்கடை கழிவுநீர் வெளியேற முடியாமல் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் எப்போதும் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்