தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-11-26 17:56 GMT
மேல்மலையனூர் நீலகண்டேஸ்வரர் கோவில் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு குடலை புரட்டும் அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதோடு, சுகாதார பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்