பொதுமக்கள் அவதி

Update: 2023-11-26 16:24 GMT

மதுரை மாநகராட்சியில்  63 வது வார்டு பல்லவன் நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை அடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. தெருவில் சாக்கடை நீர் ஆறாக பாய்ந்து ஓடுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எனவே அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்