நடவடிக்கை தேவை

Update: 2023-11-05 14:21 GMT

மதுரை  சிலைமான்  கே.கே. நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு முன்  குண்டும்-குழியுமான சாலை பள்ளங்களில் சமீபத்தில் பெய்த  மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகள் நலன் கருதி கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்