செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகே பக்கவாட்டில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. கால்வாய் இருந்தும் சரிவர பராமரிக்காததால் தண்ணீர் செல்ல வழியில்லை. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, தொற்றுநோய் பரவும் அபராயம் உள்ளதால் மேம்பாலம் அருகே உள்ள கால்வாயை சீரமைக்க வேண்டும்.