வாறுகால் வசதி தேவை

Update: 2023-10-29 11:53 GMT

பாளையங்கோட்டை அருகே மருதூர் பஞ்சாயத்து தோணித்துறை மேற்கு தெருவில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு வாறுகால் அமைக்கப்படாததால், தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்