வாறுகால் வசதி அவசியம்

Update: 2023-10-29 11:36 GMT

 பாவூர்சத்திரம் அருகே சிவநாடானூர் பஞ்சாயத்து மடத்தூர் தெற்கு தெருவில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்