பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி

Update: 2023-10-22 17:01 GMT

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-, 

மேலும் செய்திகள்