சுகாதார சீர்கேடு

Update: 2023-10-15 15:30 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சுப்பிரமணியபுரம் வடக்கு சம்பந்தர் தெருவில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துற்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்