கொசு தொல்லை

Update: 2023-10-08 11:39 GMT

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் காமராஜ் நகர் முத்து ராமலிங்கம் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்