சுகாதார சீ்ர்கேடு

Update: 2023-10-04 17:41 GMT
கடலூர் குண்டுஉப்பலவாடி அருகே ஜெயலட்சுமி நகரில் உள்ள வடிகால் வாய்க்காலில் இறைச்சிக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்