வெளியேறும் கழிவுநீர்

Update: 2023-10-04 09:57 GMT

பல்லடம் -மங்கலம் செல்லும் பிரதான சாலையில் கல்லம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் கழிவு நீர் நிரம்பி கொள்ளவைத் தாண்டி வழிந்து கொண்டு உள்ளது. இதனால் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்