தேங்கி நி்ற்கும் கழிவுநீர்

Update: 2023-09-27 12:36 GMT
திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு பாத்திமா நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் சரியாக இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்

மேலும் செய்திகள்