வாறுகால் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-27 12:25 GMT

பாளையங்கோட்டை பெருமாள் சன்னதி தெருவில் வாறுகாலில் குப்பைக்கூளங்களாக கிடக்கிறது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்