குடிநீரில் கழிவுநீர் கலப்பு

Update: 2023-09-24 17:51 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு காமராஜ் நகர் பகுதியில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பலவிதமான தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்