சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-09-24 14:01 GMT

பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையத்தில் செல்லும் சாக்கடை வடிகாலை சுத்தம் செய்யாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. உடனே சாக்கடை வடிகாலை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்