துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி

Update: 2023-09-20 17:31 GMT
துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி
  • whatsapp icon

பழனி இடும்பன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்