வாய்க்காலில் தேங்கிய கழிவுநீர்

Update: 2023-09-20 17:27 GMT

உழவர்கரை தொகுதி பிச்சைவீரன்பேட் கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கலில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்