சுகாதாரக்கேடு

Update: 2023-06-21 11:21 GMT
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் பழைய போலீஸ் நிலையம் அருகில் கழிவுநீர் குட்டை போன்று தேங்கி உள்ளது. இதனால் அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்